logo
home பலன்கள் ஆகஸ்ட் 06, 2017
நோய்கள் வறுமைகள் நீங்க எளிமையான பரிகாரம்
article image

நிறம்

தொடர்ந்து பல்வேறு நோய்கள், நோய்ப்பிணிகளாக நம்மை ஆட்கொண்டிருந்தால் அதை ஒருவகை தரித்திரம் என்றே கூறலாம். அவ்வாறு நோய்ப்பிணி தரித்திரத்தை எளிமையாக விரட்ட ஜேதிட ரீதியாக எளிமையான பரிகாரங்கள் உள்ளது.
இப்பரிகாரத்தை மிகுந்த அனுபவம் வாய்ந்த ஜோதிடர்கள் மட்டுமே கையாள்கின்றனர்.
அமாவாசை திதி அல்லது தேய்பிறை அஷ்டமி திதிகளில் மூன்று வாழை பூக்களை எடுத்து சூரியன் மறையும் வேளையில் இரண்டு மணிக்கு மேற்பட்டு கடலில் குளித்து விட்டு, தம் உடலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் படும்படி தடவிவிட்டு, தாம் அணிந்திருக்கும் சட்டை அல்லது பனியன், பெண்ணாக இருப்பின் ஜாக்கெட், புடவை போன்ற துணியில் மூன்று பூக்களையும் கட்டி கடலில் வீசிவிட வேண்டும். இப்படி செய்தால் நம்மை பிடித்த தரித்திர பிணிகள் விலகிவிடும். குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நமது இணையதளம் மூலம் வெளிவரும் ஆன்மிகமலர்.காம் மாதம் இருமுறை இதழை இலவசமாக பெற உங்கள் இ-மெயில் முகவரியை aanmeegamalar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும் மேலும் விவரங்களுக்கு ஆசிரியர் பக்கத்தை பார்க்கவும்.