logo
home ஆன்மீகம் மார்ச் 14, 2016
நெல்லிக்கனி மாலை அணிவித்தால் தீர்க்க ஆயுள் தரும் நெல்லிக்கனி விநாயகர்
article image

நிறம்

திருச்சி அருகிலுள்ள திருப்பைஞ்ஞீலி, பைஞ்ஞீலிநாதர் கோயிலில் உள்ள விநாயகருக்கு நெல்லிக்கனி விநாயகர் என்று பெயர். பக்தர்கள் தங்களுக்கு தீர்க்க ஆயுள் வேண்டி இத் தல விநாயகருக்கு நெல்லிக்கனி மாலை சாத்தி வழிபடுகின் றனர். இவ்வாறு நெல்லிக்கனியை மாலையாக அணிவித்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது ஐதிகமாக உள்ளது.