logo
home ஆன்மீகம் மே 28, 2016
எந்த தெய்வத்திற்கு வேண்டும், எந்த திசை, எந்த எண்ணையால் விளக்கேற்றினால் என்ன பலன் கிடைக்கும்
article image

நிறம்

எண்ணையும் தெய்வங்களும்: கணபதி - தேங்காய் எண்ணெய் நாராயணன், சர்வதேவதைகள் - நல்லெண்ணெய் மகாலட்சுமி - பசுநெய் குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய் ருத்திரர் - இலுப்பெண்ணெய் பராசக்தி - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த எண்ணெய் எண்ணையும் அதன் பயன்களும்: விளக்கு எண்ணெய் - துன்பங்கள் விலகும் பசுநெய் - சகல செல்வமும் பெருகும். நல்லெண்ணெய் - பீடை விலகும். எம பயம் அணுகாது ஆமணக்கு எண்ணெய் - தாம்பத்யம் சிறக்கும். இலுப்பை எண்ணெய் - பூஜிப்பவருகும், பூஜிகப்படும் இடத்துக்கும் விருத்தி உண்டு கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது தீபம் ஏற்றும் திசைகள் கிழக்கு நோக்கி தீபமேற்ற - துன்பங்கள் நீங்கி பீடை விலகும் மேற்கு நோக்கி தீபமேற்ற - கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும் தெற்கு நோக்கி தீபமேற்ற - பாவம், அபசகுனம், எமனுக்குப் பிரீதி. வடக்கு நோக்கி தீபமேற்ற - திருமணத்தட ை, சுபகாரியத் தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும். குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www. aanmeegamalar.com எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com